பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு.
28.05.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பாகவும் தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும். திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35பேருக்கு வழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது










