சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சிறுவர் அபிவிருத்தி

திருக்கோவில் முன்பள்ளி மாணவர்களுக்கான கூட்டு விளையாட்டு நிகழ்வு

ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் கூட்டு முயற்சியாக, திருக்கோவில் பகுதியில் உள்ள SWOAD அமைப்பின் ஏழு முன்பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த ஈர்க்கும் நிகழ்வு மார்ச் 27, 2019 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு தம்பட்டை லெவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச முகாமையாளர் திருமதி இ.சம்பவிலோஜினி அவர்களின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், இளம் மாணவர்களிடையே தோழமை மற்றும் உடல் செயல்பாடுகளை…
மேலும் படிக்க

கல்முனை மணச்சேனை கிராம பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள்

கல்வி கற்றுவரும் சிறார ;களின் திறன், ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்முனைப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் விவேகானந்தா, கணேசா, கலைமகள் ஆகிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையே இப் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் 2009.08.09ம் திகதி கல்முனை மணச்சேனை கிராம விவேகானந்தா பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக கணேசா மகாவித்தியாலய அதிபர் திரு.P.ஜெகநாதன், மு.சந்திரலிங்கம் அவர்களும், விவேகானந்தா பாடசாலை ஆசிரியை…
மேலும் படிக்க

15 பாலர் பள்ளிகளில் 500 பாலர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குகிறது

அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் சத்துணவு வழங்குவதற்காக 15 முன் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுDCA, Diakonia நிறுவனத்தின் 1,000,000/= நிதியுதவியுடன் அப் பாலர் பாடசாலைகளில் பயிலும் 500 சிறுவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

24 மையங்களில் குழந்தைகள் நல தகவல் மையங்களை நிறுவுகிறது

சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் வாழும் 3291 சிறுவர்களை இலக்குக் குழுவாகக் கொண்டு 24 நலன்புரி நிலையங்களில் Unicef நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் நற்புறவாடல் தகவல் நிலையம் அமைக்கப்பட்டு சிறுவர்களது வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் நூலகம் அமைக்கப்பட்டதோடு இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

72 தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்

சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தின் கீழ் சவளக்கடைக் கிராமத்திலுள்ள விநாயகர் பாடசாலையில் வசதி குறைந்த மாணவர்கள் 72 பேருக்கு Fit / CIDA நிறுவன நிதி உதவியுடன் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

Fit / CIDA ஆதரவுடன் SWOAD அமைப்பினால் சர்வதேச குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

சர்வதேச சிறுவர் தினமானது 2006.10.08ம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் Fit / CIDA நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தில் உள்ளடங்கும் 08 கிராமங்களைச் சேர்ந்த 480 சிறுவர்களும், SWOAD அமைப்பின் இணைப்பாளர், பணியாளர்களும் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் படிக்க

சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணி, கற்கை உபகரணங்களடங்கிய பொதிகள் 600 வழங்கப்பட்டது.

சிவசரிட்டி (Sivacharity) நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா செலவில் 5 முன்பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு இலங்கை அமைப்பின் ; (SCiSL) 70,000.00 ரூபா செலவில் 3 தற்காலிக பாலர் பாடசாலைகள் திருக்கோவில், காரைதீவுப் பிரதேசங்களிலும், GVCஅமைப்பினால் கல்முனைப் பிரதேசத்தில் 2 பாலர் பாடசாலைகளும், உலக கனேடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தின் 275,000.00 ரூபா செலவில் 8 பாலர் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. CIDA – Fit நிறுவனம் நலன்புரி நிலையங்களிலுள்ள…
மேலும் படிக்க