சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

“புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல்” தொடர்பான வழிப்புணர்வு.

20.06.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதலும், ஊக்கமளித்தலும் தொடர்பாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ராகினி, விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.ச.ஜெயந்தன் அவர்களைக்கொண்டு 45பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.

Leave A Comment