சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 24.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச கள விஜயமானது 24.02.2024ம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது இடம்பெற்ற குழுத்தலைவிகளுடனான சந்திப்பில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி.கஜேந்தினி சுவேந்திரன் அவர்களும், சுவாட் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.க.பிறேமலதன் அவர்களும் மற்றும் சமூக அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் திரு.S.ஆனந்தராசா, பிராந்திய…
மேலும் படிக்க

திட்டமிடல் கலந்துரையாடல் – 23.02.2024

23.02.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை சுவாட் அமைப்பின் பணியாளர்களுடனான திட்டமிடல் கலந்துரையாடலானது ஸ்தாகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமையலுவலக பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கிராம மட்டத்தில் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிறுவன ரீதியான செயற்பாடுகளுக்கான முன்னேற்றங்களை குறிகாட்டிகளுடன் அடைவுகளை கண்டுகொள்ளத்தக்கதாக எவ்வாறு ஒவ்வொரு பணியாளரும் தமது செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவூட்டலும், அவற்றை செயற்படுத்துவதில் எதிர்நோக்கும்…
மேலும் படிக்க

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 16.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 16.02.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams இணைய செயலியினூடாக இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

முகாமைத்துவசபைக் கலந்துரையாடல்.- 15.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளில் மேம்படுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலானது 15.02.2024ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உருப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 10.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காரைதீவு மற்றும் கல்முனை பிரதேச கள விஜயமானது 10.02.2024ம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது இடம்பெற்ற குழுத்தலைவிகளுடனான சந்திப்பில் சுவாட் அமைப்பின் தலைவி.திருமதி.கஜேந்தினி சுவேந்திரன் அவர்களும் மற்றும் பிராந்திய இணைப்பாளர். திரு.நிரோசாந்தன், திரு.சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 02.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது 02.02.2024ம் திகதி பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதேச மட்டத்தில் நடைபெறுகின்ற செயற்பாட்டுகள் குறித்த முன்னேற்றங்கள், காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்தும் அவை தொடர்பில் குழுத் தலைவிகள், நிர்வாகிகள், களமட்டப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் சுவாட் அமைப்பின் தலைவி.திருமதி.கஜேந்தினி சுவேந்திரன்…
மேலும் படிக்க

01.02.2024 – பணியாளர் கூட்டம்.

சுவாட் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும். 03 மாத காலத்திற்குள் ஒவ்வொரு பிரிவு ரீதியாகவும் தமது செயற்பாடுகளை மேம்படுத்தல், அவற்றுக்கான உபாயத்திட்டங்களை உருவாக்குதல் குறித்த கலந்துரையாடலானது 01.02.2024ம் திகதி சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உருப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள் மற்றும் பிரதேச முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

முகாமைத்துவசபைக் கலந்துரையாடல்.- 31.01.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளில் துறைசார் பிரிவு ரீதியாக மேம்படுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலானது 31.01.2024ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது Mind map ஊடாக ஒவ்வொருவரும் தமது பிரிவு ரீதியாக என்னென்ன விடயங்களை கவனத்தில் கொண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர் என்பது குறித்து சமர்பணம் ஒன்றினூடாக விளக்கமளித்தனர்.
மேலும் படிக்க

ஆலையடிவேம்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல்

SWOAD நிறுவனமானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 21.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் அக்கரைப்பற்றில் உள்ள தலைமையலுவலகத்தில் அந்நிறுவனத்தின் ஸ்தாபகரும். இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இதன்படி இக்கூட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலுக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் சுவாட்…
மேலும் படிக்க