சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

கல்முனையில் விதை நெல் மற்றும் நெசவுத் தொழிலுக்கு நிதி உதவி

CA அமைப்பின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய இரு பிரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 4 விவசாயிகளுக்கு விதை நெல் உற்பத்திக்காக ஒருவருக்கு 30,000.00 வீதம் 4 பயனாளிகளுக்கும் 120,000.00 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், கல்முனை பிரதேச பாண்டிருப்பு கிளையில் 6 பேரைக் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றிற்கு நெசவுத் தொழில் செய்வதற்காக ரூபாய் 343,000.00 நிதி உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

50 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்குதல்

வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் செயற்பாட்டுப் பிரதேச 50 அங்கத்துவக் குடும்பங்களுக்கு 250இ000.00 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 4247 பேருக்கு 107,645,980.00 ரூபாய் சுயதொழிலுக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

வாழ்வாதாரத் திட்டம் 250,000.00 ரூபாய் மதிப்புள்ள வணிக உபகரணங்களுடன் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் செயற்பாட்டுப் பிரதேச 50 அங்கத்துவக் குடும்பங்களுக்கு 250இ000.00 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 4247 பேருக்கு 107,645,980.00 ரூபாய் சுயதொழிலுக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சுனாமிக்குப் பிந்தைய வருவாய் மீட்புக்கு உதவுவதற்காக 117 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்கினோம்.

2007ம் ஆண்டு Providing Cash for Grant செயல்திட்டத்திற்கூடாக சுனாமியினால் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்தவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் முகமாக சுய தொழில்களை மேற்கொள்ளும் பொருட்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 117 குடும்பங்களுக்கு Diakonia நிறுவனத்தின் உதவியுடன் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 173 பயனாளிகளுக்கு 13 வகையான வளர்ச்சிக்கான தொழில்துறை உபகரணங்களை வழங்குதல்

சுனாமிப் பாதிப்பில் தொழிலுபகரணங்களையும்;, வாழ்விடங்களையும் இழந்த பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனைப் பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட 173 பயனாளிகளுக்கு 13 விதமான தொழில் விருத்திக்கான 981,500.00 ரூபா பெறுமதியான தொழிலுபகரணங்ககள் Diakonia அமைப்பின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

105 மூத்த குடிமக்களுக்கு 1,285,000.00 ரூபாய் கடன் உதவி வழங்குதல்

2006ம் ஆண்டு முதியோர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 105 முதியவர்களுக்கு கோழிவளர்ப்பு, சிறுவியாபாரம், விவசாயம், ஆகிய தொழில்களில் ஈடுபடுவதற்கான 1,285,000.00 ரூபா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சுனாமி மற்றும் போர் தாக்கத்திற்கு பிறகு வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

2006ம் ஆண்டு காரைதீவு, சம்மாந்துறைப் பிரதேசங்களில் சுனாமி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 345 பேருக்கு தொழில் மேம்பாட்டுக்கான தொழில் உபகரணங்கள் Goal நிறுவன நிதி உதவியுடன் SWOAD அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

தொழில்துறை உபகரணங்கள் விநியோகம் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

2006ம் ஆண்டு சுனாமியால் தொழில் பாதிக்கப்பட்ட பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்ப்பட்ட 287 பேருக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன

ஒதுக்கப்பட்ட முதியோரின் வாழ்க்கையில் புத்தொழியூட்டும் நோக்கில் Helpage நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளும் முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.  
மேலும் படிக்க