சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

28.7.20219 அன்று “குழந்தைகள் பாதுகாப்பு” பற்றிய விழிப்புணர்வு

28.07.2019ம் திகதி காரைதீவு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ச.சிவலோஜினி அவர்களைக் கொண்டு ஆதிசிவன் அறநெறி பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும், விஸ்ணு அறநெறி பாடசாலை மாணவர்கள் 45 பேருக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.

Leave A Comment