சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

22.07.2019 அன்று குழந்தை பராமரிப்பு உளவியல் ஆலோசனைக்கான வழிகாட்டுதல்

பிள்ளை பராமரிப்பின்போது பெற்றோர்களின் கோபம், மற்றும் செயற்பாடுகள் காரணமாக பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய உளநலப் பாதிப்புக்கள் குறித்து உளநல ஆலோசகர் திருமதியு.சு.பௌமியாஅவர்களைக்கொண்டு 22.07.2019ம ; திகதி கல்முனைப் பிரதேசத்தில் பெரியநீலாவணை கிளையில் 25பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.

Leave A Comment