சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு.

28.05.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பாகவும் தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும். திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35பேருக்கு வழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது

Leave A Comment