சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

2006ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகள்

2006ம் ஆண்டு சுனாமிக்குப் பின்னான மீள்புனரமைப்பின் நிரந்தர வீடமைக்கும் திட்டத்தின் ஊடாக கல்முனை, காரைதீவுப் பிரதேசங்களில் தலா 6 இலட்சம் ரூபா பெறுமதியான 50 நிரந்தர வீடுகள் Cristain Aid நிறுவன நிதி உதவியுடன் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதுடன், Oxfam , ZOA நிறுவனங்களின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் அமைத்து வழங்கப்பட்டது.

Leave A Comment