சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

2019 ஆம் ஆண்டு அரசின் உதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு

17,19.06.2019ம் திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் அரச உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பாக SSO ஆச.மு.குணரெட்ணம் அவர்களைக் கொண்டு 125 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.

Leave A Comment