சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

“ மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின்பங்களிப்பு” தொடர்பான விழிப்புணர்வு.

26.08.2019ம் திகதி கல்முனை பிரதேசத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.யு.ஆ.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35 பேருக்கு மாணவர்களின் திறனை விருத்தி செய்வதில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது

Leave A Comment