சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

இரணைமடு மகாவித்தியாலயத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளீர்தின நிகழ்வானது நாவிதன்வெளிப் பிரதேச ராணமடு மகாவித்தியாலயத்தில் 2009.03.29ம் திகதி நிர்வாகப்பணிப்பாளர் திரு.வ.பரமசிங்கம் அவர்களின் தலைமையில் நடாத ;தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச தவிசாளர் திரு. T .கலையரசன் அவர்களும், 12ம் கிராம பாடசாலை அதிபர் திரு. A.M யுசிப் அவர்களும், RDS k..அமுர்தலிங்கம் அவர்களும், சமாதான நீதவான் யு.ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது சமூகத்தில் முன்னோடிப் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்

Leave A Comment