சுவாட் சம்மாந்துறைப் பிரதேச வீரமுனை கிளையில் 22.04.2026ம் திகதி மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.நிப்ராஸ் மற்றும் போதைப்பொருள்முட்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இக்றாம் அவர்களையும் வளவாளர்களாகக்கொண்டு மனிதவள முகாமைத்துவம் தொடர்பாகவும்இ புதிய தொழில் முயற்சிகள் தொடர்பாகவும் மற்றும் போதைப் பொருள் பாவிப்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கருத்தரங்கில் 43 அங்கத்தவர்கள் கலந்து கொண்டு இவ்விடயம் குறித்த தகவலினைப் பெற்று பயனடைந்தனர்.


