இன்று 23.03.2026ம் திகதி சுவாட் அமைப்பினால் கல்முனைப் பிரதேச நற்பிட்டிமுனை -02 கிளையின் முன்மாதிரிக் கிராமச் செயற்பாடாக வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாய போதனாசிரியர் திரு.செந்தூரன் அவர்களை வளதாரியாகக் கொண்டு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை முறைமை , மற்றும் பராமரிப்பு தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டு 30 பேருக்கு வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான பயிர்விதைககளும் வழங்கிவைக்கப்பட்டன.


