முன்மாதிரிக் கிராமச் செயற்திட்டத்தின் கீழ் சுவாட் சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டி கிராமத்தில் கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் இவிவசாய போதனாசிரியர்கள் திரு. எம்.எ.எம். ஜனீத்காந்த் (AI) மற்றும் திரு.எம்.வை.எம். நியாஸ் அவர்களைக் கொண்டு வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கை முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது. (Multimedia visualization) . இதில் 55 அங்கத்தவர்கள் பங்குபற்றினர்.


