சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள்

இத்திட்டத்தின் ஊடாக திட்ட செயற்பாட்டு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர் நலன்புரிச்சங்கங்களின் நோக்கம் குறித்தும், இச்சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தெளிவுபடுத்தி எதிர்வரும் காலங்களில் இச் சங்கங ;களுடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்எவ்வாறு செயலாற்றுவது சேவையினை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்துவது, இதிலுள்ள சாதக,பாதகங்கள் குறித்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள் DOFE Coordinator A.M.Farzan…
மேலும் படிக்க

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்த விழிப்புணர்வு

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்தவிழிப்புணர்வை கிராம மக்களுக்கு வழங்கும் நோக்கில்இத்திட்டச் செயற்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 105 தொண்டர்களுக்கு அவர்களுக்குத் தேவையான 4 நாள் கொண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி

புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இச்சக்கத்தின் ஊடாக தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பான முறையில் வெளிநாடு செல்லல் தொடர்பான தகவல்களை வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்கான சட்ட உதவியளித்தல், உளவள ஆலோசனை வழங்கல், மற்றும் அனுப்பப்படும் நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு குடும்பத்துடன் மீள இணைந்துகொள்வதற ;குமான வழிகாட்டுதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்வதற்கும் 30 சங்கங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 350 பேரை உள்ளினைத்து 16 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

புலம்பெயர்ந்த தொழிலாளர் நல சங்கங்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கங்கள் கொள்தகுதிறனை விருத்திசெய்து சக்திப்படுத்தி வலுவூட்டுவதன் ஊடாக வினைத்திறனான சேவைகளை புலம்பெயர் தாழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ளுனுஊ நிறுவனத்தின் ஆலோசகர் திருமதி.மொனிக்கா அவர்களைக்கொண்டு இச்சங்க தலைவர்கள், நிர்வாகிகள், பணியாளர்களை உள்ளிணைத்த வகையில் மாவட்ட அளவில் 3 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளன. இப்பயிற்சியில் 66பேர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் படிக்க